Latest Post

புகைபிடித்தலை ஊக்குவித்தமை குறித்து அமைச்சர் விமல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

அனைத்துக் கட்சிகளுடனும் இணக்கமான அரசாங்கமொன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அதேவேளை எதிர்காலத்திற்கான தெளிவான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும்...

Read more
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி: ரிஷி சுனக் முன்னிலை!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக பலர் முன்வந்துள்ள நிலையில், இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை...

Read more
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (திங்கட்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கும் உலக வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய இந்த...

Read more
சஜித் அல்லது டலஸ் ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்!

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்தின்...

Read more
எரிபொருள் தட்டுப்பாடு – ரயில்களில் நிரம்பி வழியும் பயணிகள்!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் ரயில்கள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை முதல் நேர அட்டவணையின்படி ரயில்களை இயக்க...

Read more
தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 15பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் சோவெட்டோ நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஆர்லாண்டோ கிழக்கு உணவகத்திற்குள் நுழைந்த...

Read more
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ரணிலிடம் அறிவித்தார் கோட்டா!

பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 9 போராட்டத்தின்...

Read more
மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த 5 பெண் கொள்ளையர்கள் கைது !

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு - களுவன்கேணி பகுதியில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இவ்வாறு...

Read more
தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக வெளியான செய்திகள் குறித்து இந்தியா விளக்கம்!

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம்...

Read more
நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று (திங்கட்கிழமை) கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

Read more
Page 2347 of 4564 1 2,346 2,347 2,348 4,564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist