Latest Post

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இனிமேல் டோக்கன் முறை இல்லை – எரிசக்தி அமைச்சர்

எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்...

Read more
மட்டு. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்மாதியான செயற்பாடு!

மட்டக்களப்பு நகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கர்பிணித் தாய்மார்கள் மற்றும் கடுமையான நோயாளர்களுக்கும் துரிதகதியில் பெற்றோல் வழங்கப்படுவதாக (திங்கட்கிழமை) எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் எம்.செல்வராசா...

Read more
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகனை தாக்கிய இராணுவ அதிகாரி – விசாரணைகள் ஆரம்பம்!

குருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியதையடுத்து, சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள்...

Read more
பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாமல்...

Read more
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) உரையாற்றிய...

Read more
21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

எரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் துறைகள் தொடர்பான அறிக்கையை தயாரிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவ்வாறு தயாரிக்கும் அறிக்கையை 2022 ஜூலை...

Read more
இலங்கையில் பதிவுத் திருமணங்களின் எண்ணிகையில் வீழ்ச்சி!

இலங்கையில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறு திருமணங்கள் குறைவடைந்துள்ளதாக திருமண பதிவு, பிறப்பு...

Read more
எரிபொருள் பற்றாக்குறை – தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகி நாட்டில் நிலவும் நெருக்கடிகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். ஏனைய விடயங்கள் தொடர்பில்...

Read more
கோட்டாவும் ரணிலும் பதவி விலகி வீடுகளுக்கு செல்ல வேண்டும் – இராதாகிருஷ்ணன்

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இந்நாடு மீண்டெழ வேண்டுமெனில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகி வீடு செல்ல வேண்டும்  என்று மலையக...

Read more
தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது – மீண்டும் போட்டியிட மாட்டேன்: கோட்டா

எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஏதாவது ஒரு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் குறித்த வேலைத்திட்டத்தை...

Read more
Page 2356 of 4544 1 2,355 2,356 2,357 4,544

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist