எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்...
Read moreஎரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்...
Read moreமட்டக்களப்பு நகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கர்பிணித் தாய்மார்கள் மற்றும் கடுமையான நோயாளர்களுக்கும் துரிதகதியில் பெற்றோல் வழங்கப்படுவதாக (திங்கட்கிழமை) எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் எம்.செல்வராசா...
Read moreகுருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியதையடுத்து, சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள்...
Read moreமுன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாமல்...
Read more2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) உரையாற்றிய...
Read moreஎரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் துறைகள் தொடர்பான அறிக்கையை தயாரிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவ்வாறு தயாரிக்கும் அறிக்கையை 2022 ஜூலை...
Read moreஇலங்கையில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறு திருமணங்கள் குறைவடைந்துள்ளதாக திருமண பதிவு, பிறப்பு...
Read moreசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகி நாட்டில் நிலவும் நெருக்கடிகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். ஏனைய விடயங்கள் தொடர்பில்...
Read moreபொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இந்நாடு மீண்டெழ வேண்டுமெனில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகி வீடு செல்ல வேண்டும் என்று மலையக...
Read moreஎரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஏதாவது ஒரு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் குறித்த வேலைத்திட்டத்தை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.