Latest Post

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்வோருக்கான அவசர அறிவித்தல்!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள்,...

Read more
தேசிய நெடுஞ்சாலை துறைக்கு 814 கோடி ரூபாய் இழப்பு – நிதின் கட்கரி தகவல்!

மின்சார கார்களின் விலை பெற்றோல் காருக்கு இணையாக குறைந்து விடும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,...

Read more
தொடரும் சீரற்ற வானிலை – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரத்து 836 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா, மாத்தளை, பதுளை, யாழ்ப்பாணம், மன்னார்,...

Read more
வெள்ளத்தில் மூழ்கியது நல்லூர்!

யாழ்.மாவட்டத்தில் நேற்று(திங்கட்கிழமை) இரவு முதல் பெய்து வரும்  அதிக மழை வீழ்ச்சி காரணமாக சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read more
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு!

மத்திய பிரதேசம்  போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து...

Read more
நாட்டின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நேற்று(திங்கட்கிழமை) 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை...

Read more
(UPDATE) மண்சரிவில் புதையுண்ட மூவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்

கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். தாயும், 8 மற்றும் 14 வயதான அவரது...

Read more
தொடரும் சீரற்ற வானிலை – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(செவ்வாய்கிழமை) மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read more
வான்பாய ஆரம்பித்தது கிளிநொச்சி வன்னேரிக்குளம், கனகாம்பிகை குளம்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் வான்பாய ஆரம்பித்துள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன்காரணமாக தாழ்வுநில பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோன்று கனகாம்பிகை...

Read more
வெள்ளத்தில் மூழ்கியது நல்லூர்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ஆதவனின் பிராந்திய...

Read more
Page 3422 of 4599 1 3,421 3,422 3,423 4,599

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist