தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு!
2024-09-19
ஜப்பானை சேர்ந்த யூடியூப்பர் ஒருவர்; ஓநாய் போன்ற தோற்றத்தில் உலா வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. டோருஉவேடா என்ற இளைஞன் சிறு வயது முதலே...
இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றுக்கான கட்டுமானப் பணிகளின் போது கிரேன் இயந்திரம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர். குறித்த பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த...
பெண்ணெருவருக்கு பாலியல் தொல்லை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவரை தனவல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர் கொனஹேன...
பாலஸ்தீனிய பிரதேசங்களுக்குள் சட்டவிரோத பணிக்காக இலங்கையர்கள் அழைத்து செல்லப்படவிருந்த நிலையில் , ஜோர்தானில் இருந்து அதன் மேற்குக் கரைக்கு இலங்கைப் பிரஜைகள், 43 பேரை கடத்தும் முயற்சியை...
மஹரகம அஸ்திய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கடவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மண்டாவல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
நாடளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான அறுபத்து மூன்று பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 32 சதவீதமாக குறைவடைந்துள்ளது. அத்துடன் மகாவலி...
லங்கா ப்றீமியர் லீக் தொடரின் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தின் பொருள் மாறும் வகையில், புதிய பாணியில், இசைக்கப்பட்டமை தொடர்பில், தற்போது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன....
புளத்சிங்களவில் இளைஞன் ஒருவனின் ஆடையை கழற்றி அவனை முழுமையாக நிர்வாணமாக்கி அணிந்திருந்த தங்க நகையை அபகரித்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. 18 வயதான இளைஞன் அணிந்திருந்த ஒரு...
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள்...
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது மனைவி கவர்ச்சியான ஆடை அணிவதாக தெரிவித்து, திருமணமான மூன்று மாதங்களில் விவாகரத்து கோரி, சுவிஸ் கணவன் வழக்கு தாக்கல் செய்துள்ள சம்பவம் ஒன்று...
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.