Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

வர்த்தக சங்க கட்டடம் தொடர்பில் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குழப்பம்!

வர்த்தக சங்க கட்டடம் தொடர்பில் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குழப்பம்!

வவுனியா வர்த்தக சங்கத்திற்குரிய புதிய கட்டடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டதாக தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் காரசாரமாக விவாதம் முன்வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம்...

மல்வத்து ஓயா திட்டம் சீனாவின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் : சாள்ஸ் எம்.பி!

மல்வத்து ஓயா திட்டம் சீனாவின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் : சாள்ஸ் எம்.பி!

மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று...

ஆளுநரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு!

ஆளுநரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு!

வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் வடமாகாண ஆளுநரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் இன்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்சினால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய...

நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

அரச சொத்துக்களை விற்பனை செய்து ஜனாதிபதி நாட்டை ஏமாற்றுகின்றார் : அநுரகுமார!

அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஒழிந்து கொண்டிருக்கிறார் என்று ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர்...

தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொலித்தீனை பயன்படுத்துவதற்கு பதிலாக அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாற்று வழிகள் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல் தொடர்பான துறைசார்...

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு முன்னெடுப்பு!

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு முன்னெடுப்பு!

கோப்பாய் ஆசிரியர்கள் கலாசாலையில் நூற்றாண்டு விழா கால புதன் ஒன்றுகூடலில் இன்றைய தினம் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில்...

பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட சந்திப்பு!

பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட சந்திப்பு!

12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு...

தகைமை இழப்பு புள்ளி செயல்முறை நடைமுறை : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

தகைமை இழப்பு புள்ளி செயல்முறை நடைமுறை : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

விபத்துகளை தடுக்கும் வகையில் தகைமை இழப்பு புள்ளி செயல்முறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...

சாணக்கியனை போடா என்று கூறிய அமைச்சர் சந்திரகாந்தன் : அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

சாணக்கியனை போடா என்று கூறிய அமைச்சர் சந்திரகாந்தன் : அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

https://www.tiktok.com/@athavannews/video/7259959736639016193?lang=en மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை நோக்கி, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை...

தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் – சிவாஜி

எலும்புத் துண்டுகளை கடிப்பதற்குத் தயாரில்லை : சிவாஜிலிங்கம்!

புலம் பெயர்ந்தவர்கள் உட்பட அனைவரும் வாக்குளிக்கும் விதத்தில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான...

Page 271 of 313 1 270 271 272 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist