Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

இலங்கையில் கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க குவியும் முதலீட்டாளர்கள்!

இலங்கையில் கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க குவியும் முதலீட்டாளர்கள்!

நாட்டில் கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் ஜனனதின நிகழ்வு!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் ஜனனதின நிகழ்வு!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு ஜனனதின நிகழ்வும் ஆவண நூல் வெளியீடும் நேற்று யாழில் இடம்பெற்றது. 'தலைவர் சிவா 100' எனும் தலைப்பில்...

யாழில் போதைக்கு அடிமையான இளைஞனுக்கு மல்லாகம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழில் போதைக்கு அடிமையான இளைஞனுக்கு மல்லாகம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

போதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞனை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் கடந்த புதன்கிழமை போதைப்பொருளுடன் கைதான 22 வயதான...

முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் வரலாறு தொடர்பான விசேட செயலமர்வு!

முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் வரலாறு தொடர்பான விசேட செயலமர்வு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையின் வரலாற்றுப் பிரிவின் தென்னாசியாவில் முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் அறிவுசார் வரலாறு தொடர்பான விருந்தினர் விரிவுரையானது கலை கலாசார பீடத்தின்...

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின. இன்று இடம்பெறவுள்ள ஏழாவது அமர்வில் இரண்டு உயர்...

மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட விவசாய குழுவின் தலைவருமான திருமதி. ரூபவதி கேதீஸ்வரன்...

வவுனியாவில் பாரவூர்தி விபத்து : இருவர் படுகாயம்!

வவுனியாவில் பாரவூர்தி விபத்து : இருவர் படுகாயம்!

வவுனியா, பறநாட்டகல் பகுதியில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை முருகண்டியில் இருந்து...

குருந்தூர் மலையில் விகாரை இருந்தமைக்கு சான்றுகள் உள்ளன: பௌத்தர்களின் இரக்கத்தை அலட்சியமாக கருத வேண்டாம் – சரத் எச்சரிக்கை

கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் : சரத் வீரசேகர!

வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

அத்தியாவசிய இயந்திரங்களைத் திருத்துவதற்கு நிதி ஒதுக்கீடு : அமைச்சர் கெஹலிய!

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் : அமைச்சர் ஹெகலிய!

நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டு வரும்படியும் அதனை எதிர்கொள்வதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத்...

65 பேர் மட்டுமே மக்களுக்காக நாடாளுமன்றில் உள்ளோம் – 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர்: சாணக்கியன்

தமிழர்களுக்கான தீர்வினை ஜனாதிபதி வழங்காவிட்டால் விரைவில் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும் : சாணக்கியன் எச்சரிக்கை!

தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை ஜனாதிபதி வழங்காவிட்டால் விரைவில் அவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

Page 276 of 313 1 275 276 277 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist