Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் ஆலோசனை?

வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் ஆலோசனை?

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன்...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் சம்பிக்க ரணவக்க

கடன் மறுசீரமைப்புக்களால் ஏற்படும் நெருக்கடிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு : சம்பிக்க ரணவக்க!

கடன் மறுசீரமைப்புக்களின் பின்னர் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெறும் நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

காலம் நிறைவடைந்துவிட்டது, அரசாங்கம் நம்பியிருப்பது வீண் என்கின்றது எதிர்க்கட்சி

கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயார் : ஐக்கிய மக்கள் சக்தி!

தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த பரந்துபட்ட பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள...

டொலர் நெருக்கடியால் விமானங்களை மட்டுப்படுத்த தீர்மானம்

விமானங்கள் இரத்துச் செய்யப்பட்ட விவகாரம் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அளித்த விளக்கம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் விமான சேவையின் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரவி வரும் பல செய்திகள் குறித்து அந்த...

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள்!

யாழ். பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப்...

திரைமறைவிலிருந்து இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களுக்கு வேதனையே – கோவிந்தன்

தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை : கோவிந்தன் கருணாகரன்!

தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை தென்னிலங்கை புரிந்து கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் நிறைவு : ஜனாதிபதி எடுத்த முடிவு?

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் நிறைவு : ஜனாதிபதி எடுத்த முடிவு?

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது. எவ்வாறாயினும், அதற்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. தற்போதைய பொலிஸ் மா...

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளார். எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான ஈ.கே.650 இல் டுபாயில் இருந்து இன்று...

அமரர் ரவிராஜின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

அமரர் ரவிராஜின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 61ஆவது ஜனனதினம் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அதன்போது, யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது உருவ...

நாட்டில் மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் – மின்சார சபை

மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விசேட தீர்மானம்!

மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து யோசனைகளை பெற்றுக்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்காக நாளைய தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பு கலந்துரையாடல்...

Page 300 of 313 1 299 300 301 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist