Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உப குழு மற்றும் புதிய நிறுவனம்!

ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சி.ஐ.டியினருக்கு விசேட உத்தரவு!

ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பொலிஸ் உள்ளக தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சிஐடியினருக்கு உத்தரவிட்டுளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கம்

மின்கட்டணம் குறித்து வெளியான மகிழ்ச்சியான செய்தி!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மின்கட்டண திருத்தப் பட்டியல் இலங்கை...

டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்!

மேல்மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட...

இன்றுமுதல் மருந்துகளின் விலை குறைப்பு : விபரங்கள் உள்ளே….

இன்றுமுதல் மருந்துகளின் விலை குறைப்பு : விபரங்கள் உள்ளே….

வர்த்தமானி அறிவித்தலின்படி 60 வகையான மருந்துகளின் விலைகள் இன்று (26) முதல் 16 வீதம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் கடந்த 15ஆம்...

கடனில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் : ஜனாதிபதி பிரான்ஸில் உறுதியளிப்பு!

கடனில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் : ஜனாதிபதி பிரான்ஸில் உறுதியளிப்பு!

வேகமாகவும் திறனுடனும் பயணித்தால் மாத்திரமே கடன் சுமைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாடுகள் எதிர்க்கொண்டிருக்கும் சமகால நெருக்கடிகளுக்கு தீர்வினைக்...

தியவன்ன ஓயாவின் நிலைமை தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பிய சஜித்- சபையில் சலசலப்பு  

விமானிகளின் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்க வேண்டும் : சஜித் பிரேமதாஸ!

ஸ்ரீலங்கன் விமான சேவையில் விமானிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதாகவும், இந்த நிலைமையானது பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதுதொடர்பாக...

இந்திய உயர்ஸ்தானிகருடன் பிரதமர் விசேட கலந்துரையாடல்!

இந்திய உயர்ஸ்தானிகருடன் பிரதமர் விசேட கலந்துரையாடல்!

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான உத்தேச திட்டம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது....

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பதவியேற்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பதவியேற்பு!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராசிரியர்...

இறுதிச் சடங்குகள் 24 மணிநேரத்துக்குள் இடம்பெற வேண்டுமென அறிவிப்பு!

நாட்டில் மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறை அதிகரிப்பு!

இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களுக்கான பாரிய பற்றாக்குறையை சந்தித்துள்ளது எனவும் நாட்டின் சுகாதாரத் துறைக்கு இது கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கணிசமான...

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் ஜனாதிபதிக்கு ஆலோசனை!

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் ஜனாதிபதிக்கு ஆலோசனை!

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய உலகளாவிய...

Page 301 of 313 1 300 301 302 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist