Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

உத்தியோகபூர்வ பயணங்களுக்கே பணம் செலவிடப்பட்டது : வெளிவிவகார அமைச்சர்!

உத்தியோகபூர்வ பயணங்களுக்கே பணம் செலவிடப்பட்டது : வெளிவிவகார அமைச்சர்!

வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிநாடுகளுக்கு...

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்

போட் சிட்டி அபிவிருத்தித் திட்டத்தில் கொள்ளையடிக்கவில்லை : நாமல் ராஜபக்ச!

போட் சிட்டி அபிவிருத்தித் திட்டத்தை இடை நடுவில் நிறுத்தி, ராஜபக்ஷவினரே கொள்ளையடித்ததாக சிலர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்...

கெரவலப்பிட்டிய மின் நிலையம் 1000 மில்லியன் டொலர் இழப்பைச் சந்திக்கும்

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க முடியாது : திஸ்ஸ அத்தநாயக்க!

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்...

களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா!

களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க, களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா உற்சவம் சனி இரவு ஆரம்பமானது. இலங்கையில் மிகவும் பண்டைய ஆலயங்களுள் ஒன்றான பெருமையினையும் கொண்ட...

அமைச்சர் பிரசன்னவின் வீட்டின் மீது தாக்குதல்!

அமைச்சர் பிரசன்னவின் வீட்டின் மீது தாக்குதல்!

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு சொந்தமான களனி பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு, குறித்த வீட்டுக்கு வருகைத் தந்த இனந்தெரியாத குழுவினர்...

போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக் கூடாது : விமல் வீரவன்ச!

நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைக்கு காரணமான தரப்பினரால், அதனை மீட்டெடுக்க ஒருபோதும் முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு...

முக்கியமான தருணத்தில் இலங்கை இருக்கின்றது : ஐ.நா அறிவிப்பு!

முக்கியமான தருணத்தில் இலங்கை இருக்கின்றது : ஐ.நா அறிவிப்பு!

நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான வழிகளை தேர்ந்தெடுக்கும் மிகவும் முக்கியமான தருணத்தில் இலங்கை இருப்பதாக ஐ.நா. அபிவிருத்திச் செயற்திட்டம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா. அபிவிருத்திச் செயற்திட்டம்,...

யாழில் வீடுடைத்துக் கொள்ளையிட்ட பெண்ணொருவர் கைது!

யாழில் வீடுடைத்துக் கொள்ளையிட்ட பெண்ணொருவர் கைது!

யாழ், நெல்லியடியில் வீடொன்றினை உடைத்து சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைக் கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றை உடைத்து திருடிய...

அம்பாறையிலுள்ள தமிழர்கள் அநாதைகள் ஆக்கப்படக் கூடாது : கோடீஸ்வரன்!

அம்பாறையிலுள்ள தமிழர்கள் அநாதைகள் ஆக்கப்படக் கூடாது : கோடீஸ்வரன்!

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் அநாதைகள் ஆக்கப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

கைகட்டிச் சேவகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்!

கைகட்டிச் சேவகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்!

யாருக்கும் கைகட்டி சேவகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்...

Page 307 of 313 1 306 307 308 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist