Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

யாழில் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!

யாழில் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளன. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த...

முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!

முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!

இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியுமான சாந்தா அபிமன்னசிங்கம் தனது 77 ஆவது வயதில் காலமானார். யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின்...

காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம் திறந்து வைப்பு!

காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம் திறந்து வைப்பு!

இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வாவினால் இன்று வைபவ...

டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தின் புதிய சேவை அறிமுகம்!

டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தின் புதிய சேவை அறிமுகம்!

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிடட் நிறுவனம் பொதுப் போக்குவரத்துக்காக மாதிரி இலத்திரனியல் முச்சரக்க வண்டிகளைக் கொண்ட ஈ-ட்ரைவ் டக்ஸி சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. புகை...

மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் : ஜனாதிபதி!

சாதாரண தரப் பரீட்சைகளில் விரைவில் மாற்றம் : ஜனாதிபதி ஆலோசனை!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எந்த முறையின் கீழ் நடத்துவது என்பது குறித்து எதிர்க்காலத்தில் ஆராயப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய கல்வியற் கல்லூரிகளில்...

தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை – ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் விசேட அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிமிக்க பொருளாதாரச் சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம் – ரோஹித அபேகுணவர்த்தன!

ஜனாதிபதியை எதிர்க்க வேண்டிய தேவை கிடையாது : ரோஹித அபேகுணவர்தன!

தாமே உருவாக்கிய ஜனாதிபதியை எதிர்க்க வேண்டிய தேவை மொட்டுக் கட்சிக்குக் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு...

ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

கோட்டா வழியிலேயே ரணிலும் பயணிக்கின்றார் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ!

கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த அதே வழியில்தான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பயணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு...

சிறுதானிய உணவு ஊக்குவிப்புக் கண்காட்சி யாழில் முன்னெடுப்பு!

சிறுதானிய உணவு ஊக்குவிப்புக் கண்காட்சி யாழில் முன்னெடுப்பு!

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சியொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு...

இன அழிப்பை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து!

இன அழிப்பை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து!

நாட்டில் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மையை பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரித்தானின நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு- கிழக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட...

Page 308 of 313 1 307 308 309 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist