Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

பொலிஸ் காவலில் நிகழும் உயிரிழப்புக்கள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசனம்!

பொலிஸ் காவலில் நிகழும் உயிரிழப்புக்கள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசனம்!

பொலிஸ் காவலின்போது நிகழும் உயிரிழப்புக்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,...

வவுனியாவில் கோர விபத்து : தாயும் மகளும் உயிரிழப்பு!

வவுனியாவில் கோர விபத்து : தாயும் மகளும் உயிரிழப்பு!

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதால் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பறையநலாங்குளம்...

அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சிந்தனையோடு செயற்பட வேண்டும் : அமைச்சர் டக்ளஸ்!

அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சிந்தனையோடு செயற்பட வேண்டும் : அமைச்சர் டக்ளஸ்!

அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்றுறை...

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது...

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும், மழையுடனான காலநிலை நிடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

திடீரெனத் தீப்பற்றிய வாகனம் : விசாரணைகள் முன்னெடுப்பு!

திடீரெனத் தீப்பற்றிய வாகனம் : விசாரணைகள் முன்னெடுப்பு!

மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் வாகனமொன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் - மதவாச்சி பிரதான வீதி இசைமாலைத்தாழ்வு பகுதியில் பொருட்களுடன்...

உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் : பொதுஜன பெரமுன கோரிக்கை?

உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் : பொதுஜன பெரமுன கோரிக்கை?

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது. ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்...

மலையக மக்களுக்காகவும் குரல்கொடுப்போம் – மாத்தளையில் சாணக்கியன் !!

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவையும் நீக்க வேண்டும் : இரா.சாணக்கியன்!

தொல்பொருட் திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவையும் நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்...

கட்டுநாயக்க பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை இல்லை – அரசாங்கம்

ராஜபக்ஷர்களை நம்பி பொதுஜன பெரமுன தோற்றம் பெறவில்லை : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

ராஜபக்ஷர்களை மட்டுமே இலக்காக கொண்டு பொதுஜன பெரமுன தோற்றம் பெறவில்லை என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சித் தொகுதி...

இராணுவத்தினரின் ஒத்துழைப்பு அவசியம் : யாழ். அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

இராணுவத்தினரின் ஒத்துழைப்பு அவசியம் : யாழ். அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக...

Page 309 of 313 1 308 309 310 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist