• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ட்ரம்பின் நிலை அநுரவுக்கும் ஏற்படலாம்! -வாகமுல்லே உதித்த தேரர்

2 ஆம், 3ஆம் தெரிவு குறித்து சிந்திக்க வேண்டாம்! -அநுர

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/18
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் வெற்றி உறுதியாகிவிட்டதாகவும், இந்த வெற்றியின் பின்னர் எந்தவொரு நபரும் வன்முறைச் சம்பவங்களின் ஈடுபடக்கூடாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

இன்று பிற்பகல் களுத்துறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எதிர்காலம் குறித்த கனவவை நிறைவேற்றிக் கொள்ளவதற்காக தேசிய மக்கள் சக்தியுடன் இலட்சக்கணக்கான மக்கள் இன்று இணைந்துள்ளனர்.

செப்டெம்பர் 21 ஆம் திகதி எங்களுடைய நாட்டின் பாரிய நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான முதல் கட்ட நடவடிக்கை நிறைவேற்றப்படும். ஆரம்பத்திலேயே நாங்கள் ஒரு மாற்றத்தை காட்ட வேண்டும்.

நீங்கள் அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று திசைக்காட்டி முன்பாக புள்ளிடியிடுங்கள். இரண்டாம், மூன்றாம் தெரிவு குறித்து எதனையும் சிந்திக்க வேண்டாம்.

பெயர் உள்ளது. சின்னமுள்ளது. அதற்கு முன் புள்ளடியிடுங்கள் போதும். தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது நாங்கள் வெற்றிபெற்றிருப்போம். தேர்தல் வெற்றிக்கு பின்னர் நாங்கள் எந்தவொரு வன்முறைகள், ஏனைய தரப்பினர், கட்சியினர் மற்றும் பணிபுரியும் எந்தவொருவருக்கும் தெரியாமலும் பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம்.

நாங்கள் நாட்டின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் மேடைகளில் மாற்றமடையுமாறு வலியுறுத்தினாலும், ஏனைய கட்சிகளுக்காக பணியாற்றும் உரிமை, வாக்களிக்கும் உரிமையை மதிக்கிக்கின்றோம்.

அது ஜனநாயக உரிமையாகும். ஆகவே, எங்களுடைய வெற்றிக்கு பின்னர் வரலாற்றில் இடம்பெற்றது போன்று தாக்குதல், துப்பாக்கிச்சூடு, பஸ்களை எரித்தல், ஏனையோரை கொலை செய்வதாக மிரட்டுதல், பணிபுரியும் இடங்களில் இருப்போரை இடமாற்றம் செய்வதாக மிரட்டுவது போன்ற எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்கக் கூடாது.

வாக்களிக்கும் வரை நாம் பொறுமையாக இருப்பது போன்று, வெற்றிக்கு பின்னரும் பொறுமையாக இருந்து அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டிய தேவையுள்ளது.
ஆகவே, எதிர்தரப்பினர் திட்டமிட்ட வகையில் வன்முறைகளில் ஈடுபட முயற்சித்தாலும் நீங்கள் யாரும் அதில் எவ்விதத்திலும் தலையிட வேண்டாம்.

பொலிஸ் மற்றும் முப்படையினரின் அதிகாரத்துக்கு உட்பட்டு நாட்டில் இடம்பெறும் வன்முறைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாம் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

Related

Tags: Athavan NewsElection 2024Sri Lankaஅநுரகுமார திஸாநாயக்கஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புகையிரத நேர அட்டவணைகள் தொடர்பில் அறிவிப்பு!

Next Post

கோட்டாவின் ஆட்சியை சூழ்சியின் ஊடாகவே வீழ்த்தினார்கள்! -நாமல் ராஜபக்ஷ

Related Posts

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!
இலங்கை

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

2025-12-03
இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!
இலங்கை

இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

2025-12-03
கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!
இலங்கை

கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

2025-12-03
தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!
இலங்கை

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

2025-12-03
மன்னார் மாவட்டத்தில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்!
மன்னாா்

மன்னார் மாவட்டத்தில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

2025-12-03
அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

2025-12-03
Next Post
பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் – வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை – மீண்டும் நாமல் வலியுறுத்து!

கோட்டாவின் ஆட்சியை சூழ்சியின் ஊடாகவே வீழ்த்தினார்கள்! -நாமல் ராஜபக்ஷ

வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவை!

வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவை!

சம்பள அதிகரிப்பு விவகாரம்:  தேர்தல் சட்டங்களை மீறும் செயல்

சம்பள அதிகரிப்பு விவகாரம்: தேர்தல் சட்டங்களை மீறும் செயல்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

0
இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

0
கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

0
மன்னார் மாவட்டத்தில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

மன்னார் மாவட்டத்தில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

0
தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

0
இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

2025-12-03
இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

2025-12-03
கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

2025-12-03
தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

2025-12-03
மன்னார் மாவட்டத்தில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

மன்னார் மாவட்டத்தில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

2025-12-03

Recent News

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

2025-12-03
இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

2025-12-03
கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

2025-12-03
தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.