Tag: அநுரகுமார திஸாநாயக்க

வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வினை திறனாகப் பயன்படுத்த வேண்டும்!

வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வினைத்திறனாகவும் பயனுள்ள மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ...

Read moreDetails

2025 வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பைப் பொறுத்தவரை, 570 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்திய ...

Read moreDetails

IMF நிபந்தனைகளுடன் ஜனாதிபதியின் உறுதிமொழிகளை சமநிலைப்படுத்த முயலும் வரவு-செலவுத் திட்டம்!

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திங்கட்கிழமை (17)தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் நிலையில், ஒரு இறுக்கமான கயிற்றில் நடக்க வேண்டிய ...

Read moreDetails

ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அண்மைய இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ...

Read moreDetails

கலால் உரிமம்; ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

மறு அறிவித்தல் வரை எந்தவொரு கலால் உரிமத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலால் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த ...

Read moreDetails

1,200 ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி ஜனாதிபதியின் உருவப்படம்; 11 வயது சிறுவன் உலக சாதனை!

சன்சுல் செஹன்ஷா லக்மால் (Sansul Sehansha Lakmal) என்ற 11 வயது சிறுவன் 1,200 ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் ...

Read moreDetails

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார்! -IMF

பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்தில் சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மக்கள் ஆணைக்கு அமைய செயற்படுவது தமது ...

Read moreDetails

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக, ‘சமந்த வித்தியாரத்ன‘ பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக, ‘சமந்த வித்தியாரத்ன‘  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.    

Read moreDetails

மின் கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைப்போம் – ஜனாதிபதி உறுதி!

எதிர்வரும் காலங்களில் மின்சாரக் கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நேற்று (09) நடைபெற்ற தேசிய ...

Read moreDetails

இராஜதந்திர தூதரக பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி இன்று விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (25) இலங்கையில் உள்ள இராஜதந்திர தூதரகங்களின் பிரதிநிதிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்த உள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தகவலின் படி, ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist