Tag: Athavan News

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்! அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்!

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்காலத்தில் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி ...

Read moreDetails

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை அவதூறாக பயன்படுத்திய சிறைச்சாலைகள் திணைக்களம்!

வெசாக் பௌர்ணமி தினத்தின்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு மேலதிகமாக, சட்டவிரோதமாக சந்தேக நபர்கள் சிலர் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கடந்த 6 ஆம் ...

Read moreDetails

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உப்பினை ...

Read moreDetails

விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2016ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய நாடுகள் ...

Read moreDetails

இன்றிலிருந்து அமுலுக்கு வரும் குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம்!

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (02) பாராளுமன்றத்தில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்தினார். இதேவேளை சபாநாயகர், குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

ஏப்ரல் முட்டாள்கள் தினம் தொடங்கிய கதை! (April Fools Day)

April Fools Day:  ஏப்ரல் 1 அன்று, முட்டாள்கள் தினம், அதாவது 'April Fools Day' உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மக்கள் தங்கள் நண்பர்கள், ...

Read moreDetails

‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!

பிப்ரவரி 9 ஆம் தேதியை "அமெரிக்க வளைகுடா தினம்" என்று ஒரு நிர்வாக உத்தரவு மூலம் நியமித்துள்ளார்.மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவை "அமெரிக்க ...

Read moreDetails

குஜராத்தில் கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விபத்து – 3 பேர் பலி!

குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று ஒரு பரிதாபகரமான விபத்து ஏற்பட்டது. வழக்கமான பயிற்சியின் போது கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டர் திடீரென்று ...

Read moreDetails

தபால்மூல வாக்களிப்பு – இரத்தினபுரி மாவட்டம்

தற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில்  இரத்தினபுரி மாவட்டத்தில் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளார். அனுர குமார் திஸாநாயக்க - 19,185 ரணில் விக்கிரமசிங்க - ...

Read moreDetails

தேர்தல் நிலவரம்!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நாடு ...

Read moreDetails
Page 1 of 194 1 2 194
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist