எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் ...
Read moreDetailsபொதுஜன பெரமுனவின் இறுதி பிரசாரக்கூட்டம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் பிலியந்தலை சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமானது தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் வெற்றிப்பேரணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நுகோகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமானது. தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ...
Read moreDetailsஐக்கிய மக்கள் கூட்டணியின் இறுதி வெற்றிப்பேரணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் மருதானை டவர் மண்டபம் அருகில் இன்று பிற்பகல் ஆரம்பமானது. ஐக்கிய மக்கள் கூட்டணி ...
Read moreDetailsசுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டம் கொழும்பு கிராண்ட்பாஸ் பலாமரசந்தி பகுதியில் இன்று நடைபெற்றது. இயலும் ஸ்ரீலங்கா இறுதி வெற்றிப்பேரணி ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தலைமையில் ...
Read moreDetails”அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது சம்பள அதிகரிப்பை வழங்காத அரசாங்கம் தபால் மூல வாக்களிப்பு நெருங்கியபோது சம்பள அதிகரிப்பை அறிவித்துள்ளமையானது தேர்தல் சட்டங்களை மீறும் செயல்” ...
Read moreDetails”கோட்டாவின் ஆட்சியானது சூழ்ச்சிகள் மூலமே வீழ்த்தப்பட்டுள்ளதாக” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று திஸ்ஸமகாராம பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலில் தங்களின் வெற்றி உறுதியாகிவிட்டதாகவும், இந்த வெற்றியின் பின்னர் எந்தவொரு நபரும் வன்முறைச் சம்பவங்களின் ஈடுபடக்கூடாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார ...
Read moreDetails"புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் கூட்டணி வெற்றிபெறும்" என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ...
Read moreDetailsதமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான தகவல்களைப் பரப்ப பல்வேறு தரப்புகள் திட்டமிட்டு வருவதாகவும், எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.