Tag: Athavan News

கிராண்ட்பாஸில் ரணிலின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம்!

சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டம் கொழும்பு கிராண்ட்பாஸ் பலாமரசந்தி பகுதியில் இன்று நடைபெற்றது. இயலும் ஸ்ரீலங்கா இறுதி வெற்றிப்பேரணி ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தலைமையில் ...

Read moreDetails

சம்பள அதிகரிப்பு விவகாரம்: தேர்தல் சட்டங்களை மீறும் செயல்

”அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது சம்பள அதிகரிப்பை வழங்காத அரசாங்கம் தபால் மூல வாக்களிப்பு நெருங்கியபோது சம்பள அதிகரிப்பை அறிவித்துள்ளமையானது தேர்தல் சட்டங்களை மீறும் செயல்” ...

Read moreDetails

கோட்டாவின் ஆட்சியை சூழ்சியின் ஊடாகவே வீழ்த்தினார்கள்! -நாமல் ராஜபக்ஷ

”கோட்டாவின் ஆட்சியானது சூழ்ச்சிகள் மூலமே வீழ்த்தப்பட்டுள்ளதாக”  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று திஸ்ஸமகாராம பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ...

Read moreDetails

2 ஆம், 3ஆம் தெரிவு குறித்து சிந்திக்க வேண்டாம்! -அநுர

ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் வெற்றி உறுதியாகிவிட்டதாகவும், இந்த வெற்றியின் பின்னர் எந்தவொரு நபரும் வன்முறைச் சம்பவங்களின் ஈடுபடக்கூடாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார ...

Read moreDetails

நாங்கள் 20 இலட்ச வாக்குகளால் வெற்றிபெறுவோம்! -சஜித் பிரேமதாஸ

"புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் கூட்டணி வெற்றிபெறும்" என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ...

Read moreDetails

என்னைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப் படலாம்! -பா. அரியநேந்திரன்

தமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான தகவல்களைப் பரப்ப பல்வேறு தரப்புகள்  திட்டமிட்டு வருவதாகவும், எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

எங்கள் கைகளில் ரத்தம் இல்லை! நாங்கள் அப்பாவிகள்! – நாமல் ராஜபக்

ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸதெரிவித்துள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ...

Read moreDetails

சஜித் மலையக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையே வழங்கி வருகின்றார்!

சஜித் பிரேமதாச மலையக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையே வழங்கி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்துள்ளார். கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...

Read moreDetails

முல்லைத்தீவில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

”முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1506 அரச உத்தியோகத்தர்கள், மற்றும் 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்“ என முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும்,  மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் ...

Read moreDetails

யாழ்.வணிகர் கழகம் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு!

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு  கழக காரியாலத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதன் போது தமது முழுமையான ஆதரவினை தமிழ்ப்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்குவதாக ...

Read moreDetails
Page 3 of 194 1 2 3 4 194
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist