Tag: ஜனாதிபதித் தேர்தல்

முல்லைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தீவிரம்!

பொதுத் தேர்தலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்பொதுத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: 20.54 % பேர் வாக்களிக்கவில்லை!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 13,619,916 பேர் வாக்களித்துள்ளனர் எனவும், இது மொத்த எண்ணிக்கையில் 79.46 சதவீதம் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் ...

Read moreDetails

தேர்தல் முடிவுகள் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது! -அஹிம்சா விக்கிரமதுங்க

2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தமக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

பேருந்திற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள்!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காகச் சொந்த இடங்களுக்குச் சென்றுள்ள பொது மக்கள், மீண்டும் கொழும்பிற்குத் திரும்புவதற்குப் போதியளவு பேருந்துகள் இல்லை என குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் போதிய அளவு ...

Read moreDetails

தபால்மூல வாக்களிப்பு – இரத்தினபுரி மாவட்டம்

தற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில்  இரத்தினபுரி மாவட்டத்தில் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளார். அனுர குமார் திஸாநாயக்க - 19,185 ரணில் விக்கிரமசிங்க - ...

Read moreDetails

தேர்தல் நிலவரம்!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நாடு ...

Read moreDetails

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரை அபராதம்!

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் 4 லட்சம் ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் என ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலானது நாட்டில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும்!

ஜனாதிபதி தேர்தலானது நாட்டில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுயாதீன வேட்பாளர் ஜனாபதிபதி ரணில்விக்ரமசிங்க கொழும்பு ரோயல் கல்லூரியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களின் ...

Read moreDetails

ஜனநாயகத்தினைப் பாதுகாக்க வேண்டும்! -சஜித் பிரேமதாச

”ஜனநாயகத்தினை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

அமைதியான முறையில் தேர்தல் வெற்றியை மக்கள் கொண்டாட வேண்டும்!

”ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் தேர்தல் வெற்றியை மக்கள் கொண்டாட வேண்டும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ...

Read moreDetails
Page 1 of 19 1 2 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist