Tag: Sri Lanka

தோல்விக்கு அஞ்சியே தேர்தலைப் பிற்போட ரணில் முயற்சி செய்கின்றார்!

”அரசாங்கம் தேர்தலைப் பிற்போட முயற்சி செய்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் ...

Read more

நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே உண்டு!

”நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று ...

Read more

நீதிமன்ற தீர்ப்பினை கேள்விக்குட்படுத்த முடியாது! -எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்துப்படுவதில் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் ...

Read more

நீதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ஷ?

நீதி அமைச்சர் பதவியை கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் ...

Read more

பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை விட்டுக்கொடுக்கப் போவதில்லை!

"நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்றைய ...

Read more

விரைவில் நிறைவடையவுள்ள பாம்பன் ரெயில் பாலம்!

பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதம்  நிறைவடையவுள்ளதாகத் தகவல்  வெளியாகியுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கருத்துத் தெரிவிக்கையில்” ராமேஸ்வரத்தில் ...

Read more

வட்டி வீதங்களைக் குறைக்க மத்திய வங்கி தீர்மானம்!

இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களைக்  குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ...

Read more

கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த 2022 ஆண்டு, ஜூலை மாதம் 13ஆம் திகதியன்று அதிகாலை, நாட்டில் இருந்து மாலைத்தீவுக்கு தப்பிச்செல்வதற்கான நிதியினை இலங்கை விமானப்படையே வழங்கியுள்ளமை ...

Read more

போலாந்தில் பணிபுரிய இலங்கையர்களுக்கு அழைப்பு!

இலங்கைத்  தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கு  போலாந்து அரசு  கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் போலாந்திற்கு ...

Read more

தங்க நகை அடகு வைத்தவர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாட்டில் அண்மைக் காலமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து ...

Read more
Page 1 of 28 1 2 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist