முக்கிய செய்திகள்

போராடியவர்களை அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் – சிறீதரன்

அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அன்னை பூபதி அவர்களின் 33...

Read more

ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுப்பதென்பது சாத்தியமல்ல – நீதி அமைச்சர்

ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு குற்றம் சாட்டியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பது கடினம் என நீதி...

Read more

மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கும் சுகாதார நடைமுறைகளுடன் பேரணிகளை நடத்தவும் பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது....

Read more

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு தர முயற்சிக்கிறதா? – சிவாஜி கேள்வி

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு இலங்கை மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்....

Read more

விஜயதாச ஒரு அரசியல்வாதி மற்றும் தொழில்முறை நிபுணராக சிந்திக்க வேண்டும் – அமைச்சர் பவித்ரா

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். மேலும் விஜயதாசராஜபக்ஷ ஒரு அரசியல்வாதியாகவும் ஒரு தொழில்முறை நிபுணராகவும்...

Read more

தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு வடக்கில் புலி உருவாக்கம் என காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – சிவாஜி

தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு வடக்கில் புலி உருவாக்கம் என காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வட...

Read more

கொழும்பின் ஒரு பகுதியே துறைமுக நகரம், நாட்டின் சட்டம் அங்கும் அமுல்படுத்தப்படும் – அலி சப்ரி

கொழும்பு துறைமுக நகரத்திற்கும் இலங்கை சட்டம் பொருந்தும் என நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகரம் கொழும்பு நிர்வாக மாவட்டத்தின்...

Read more

தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் – சிவாஜி

தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கு செயற்பாடுகளை   நிறுத்தவேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்கால மாகாண முதலமைச்சர்வேட்பாளர் தொடர்பில்...

Read more

இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட இலங்கையரின் சடலம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை

இத்தாலியில் இருந்து, துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளான 32 வயதான இலங்கையரின் சடலம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டுவரப்பட்டுள்ளது. கம்பாஹா- நெடுங்கமுவ பிரதேசத்தைச்...

Read more

மத தீவிரவாதத்தைக் கருவியாகப் பயன்படுத்தி அரசியல் சக்தியை பலப்படுத்துவதற்கான முயற்சியே ஈஸ்டர் தாக்குதல் – பேராயர்

மத தீவிரவாதத்தைக் கருவியாகப் பயன்படுத்தி அரசியல் சக்தியை பலப்படுத்துவதற்கான முயற்சியே ஈஸ்டர் தாக்குதல் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள்...

Read more
Page 1587 of 1628 1 1,586 1,587 1,588 1,628
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist