முக்கிய செய்திகள்

போரில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்த அனுமதியுங்கள்- ஜெபரட்ணம் அடிகளார்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்...

Read more

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரியின் தகவல் மறைக்கப்பட்டது ஏன்? – எதிர்க்கட்சி

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரி ஒருவரை ஷானி அபேசேகர கைது செய்து விசாரித்திருந்தபோதும் அவை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சி...

Read more

மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு !

இம்முறை மே தினத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக நடத்தவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...

Read more

பண்டிகை காலங்களில் கொரோனா அதிகரித்திருந்தால் நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் – சுதத் சமரவீர

பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத்...

Read more

சாணக்கியனின் கோரிக்கையினை அடுத்து பொலநறுவை – கொழும்பு கடுதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிப்பது குறித்து பரிசீலனை!

பொலநறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை...

Read more

கொரோனா தடுப்பூசி கலவையாக வழங்கப்படாது – அரசாங்கம்

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவருக்கு அதே நிறுவனத்தை சேர்ந்த தடுப்பூசியே இரண்டாவதாக செலுத்தப்படும் என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக...

Read more

புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு விடுமுறைக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அனைவரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க  தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...

Read more

தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் உறுதி – திகதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு நெருக்கடி இருந்தபோதிலும் நாடு உறுதியளித்ததைப்போன்று, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் இலங்கைக்கு உறுதியளித்துள்ளது. எனினும் தடுப்பூசிகளை விநியோகிக்கும் திகதி குறித்து...

Read more

எதிர்வரும் சில மாதங்களுக்குள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் – WHO

கொரோனா பரவலை எதிர்வரும் சில மாதங்களுக்குள் உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த...

Read more

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன. இந்தியாவில் கொரோனா...

Read more
Page 1586 of 1628 1 1,585 1,586 1,587 1,628
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist