உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
தமிழக மீனவர்கள் கைது
2024-09-29
ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் விலை குறைப்பு
2024-09-29
காட்டு யானை தாக்கி பெண் பலி
2024-09-29
சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு
2024-09-29
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 260 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ்...
Read moreகிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர்...
Read moreவடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில், யாழ். போதனாவைத்தியசாலையின் மருத்துவர்கள் இருவரும்...
Read moreஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணையினை தோற்கடிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ் கட்சிகள், பிரேரணையினால் தமிழ் மக்களுக்கு எந்தப்...
Read moreஇலங்கையின் கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்களில் 20 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, திருகோணமலை பகுதியில் கைதுசெய்யப்பட்டிருந்த 20 தமிழக...
Read moreமத்திய எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேலும் 66 பேர்...
Read moreயாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான புத்தூருக்கு,...
Read moreஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி...
Read moreமோசடியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் தண்டனை வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
Read moreஇலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 44 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது. நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் ஐந்தாயிரத்து 972 பேருக்கு தடுப்பூசி...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.