மட்டக்களப்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் 12 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு- கோவில்குளத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமைகள் தொடர்பாக அம்மாவட்ட சுகாதார...

Read more

திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 6 பேர் உயிரிழப்பு!

திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more

திருகோணமலை- கண்டி பிரதான வீதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை- கண்டி பிரதான வீதி, தம்பலகமம் சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை நோக்கி ...

Read more

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் உட்பட இருவருக்கு கொரோனா

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கும் வியாபாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் அதனை...

Read more

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன்...

Read more

கொரோனா தொற்றினால் உயிரிழந்த துரைரெட்ணசிங்கத்தின் சடலம் தகனம் செய்யப்பட்டது!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கத்தின் சடலம் சுகாதார வழிமுறைப்படி தகனம் செய்யப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் துரைரெட்ணசிங்கத்திற்கு கொரோனா வைரஸ்...

Read more

மட்டக்களப்பில் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்- அத்தியாவசிய கடைகளைத் தவிர ஏனைய கடைகளுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக 5 கிராம சேவகர் பிரிவுகள், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முடக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். மேலும்...

Read more

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் முள்ளிவாய்க்கால்  நினைவு தினத்தை அனுஷ்டித்த மூவர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் முள்ளிவாய்க்கால்  நினைவு தினத்தை அனுஷ்டித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 12...

Read more

மூன்று பொலிஸ் பிரிவினரால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு நீதிமன்ற தடை உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள கூடாதென இரண்டு பொலிஸ் பிரிவினரால் நீதிமன்ற தடையுத்தரவு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று...

Read more

மட்டக்களப்பு சிவப்பு வலயமாக பிரகடனம்- 3 கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டுள்ளார். மேலும்...

Read more
Page 100 of 107 1 99 100 101 107
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist