அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு!
2024-09-18
யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் குடும்ப உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு குறித்து விசாரிப்பதற்காகச் சென்றிருந்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், தாக்குதல்...
Read moreவன்னியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா இன்று விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகியுள்ளது....
Read moreகிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அகழ்வுகளை மேற்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் இந்த அகழ்வு முயற்சிகளை எவ்வாறு கையாள்வது...
Read moreவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த...
Read moreவடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்படுவதானது தமிழ் இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...
Read moreவடக்கு மாகாணத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய காணி ஆணையாளருடன் நாளை சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய மீனவர் இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் என்.இன்பன் தெரிவித்துள்ளார்....
Read moreவவுனியா- ஓமந்தையில் கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அப்பிரதேச மக்கள்...
Read moreவடக்கில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் 24ஆம் திகதி தீர்வைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமக்கு உறுதியளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன்,...
Read more'தமிழர் தாயகத்தை இழத்தல், தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம்காணுதலும்' என்னும் தலைப்பில் சர்வதேச மாநாடு, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த சர்வதேச மாநாடு,...
Read moreஅரசாங்கம், தங்களுடைய கைவசம் இருக்கின்ற காணாமலாக்கப்பட்டவர்களை விடுவித்துவிட்டு மக்களுடன் பேசுவதற்கு வரவேண்டும் என தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.