இலங்கை

கடந்த 24 மணிநேரத்தில் 499 பேருக்கு கம்பஹாவில் கொரோனா

கம்பஹா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 499 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலகம்...

Read more

அரசாங்கம் நாட்டின் கடன் பங்கை அதிகரித்துள்ளது – ஜே.வி.பி

ஒரு வருடத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 272 பில்லியன் கடனை பெற்று அரசாங்கம் நாட்டின் கடன் பங்கை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற...

Read more

மேலும் 600 குடும்பங்களுக்கு சீனாவின் Sinopharm தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் மேலும் 600 குடும்பங்களுக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. யக்கல பகுதியில் உள்ள நான்கு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கே நேற்று இவ்வாறு...

Read more

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விவகாரம்: சுகாதார அதிகாரிகளின் செயற்பாட்டினால் பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறை

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விடயத்தில்  ஊவா மற்றும் பதுளை மாவட்ட சுகாதார அதிகாரிகளிடமிருந்து முறையான ஆதரவு தமக்கு கிடைக்கவில்லையென குற்றம் சுமத்தி, அம்மாவட்டத்திலுள்ள அனைத்து...

Read more

ஒரு தொகை போதைப்பொருட்களுடன் மூன்று பேர் கைது!

நோர்வூட் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட நோர்வூட் நகரில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் விற்பனையில் ஈடுபட்ட வர்த்தக இளைஞன் உட்பட மூன்று பேரை நோர்வூட் பொலிஸார் கைது செய்தனர். நீண்ட...

Read more

பி.சி.ஆர் முடிவுகளின் தாமதமே நேற்றைய தினம் நாட்டில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்க காரணம்

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வெளியாகியதாலேயே நேற்றைய தினம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து...

Read more

ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பலாங்கொடை, எஹெலியகொட, இரத்தினபுரி, குருவிட்ட,...

Read more

போதை மாத்திரை அடங்கிய பொதி மற்றும் ஹெரோயினுடன் கல்முனையில் ஒருவர் கைது!

பழைய இரும்பு விற்கும் போர்வையில் 590 க்கும் அதிகமான போதை மாத்திரை அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயினுடன் பட்டா வாகனத்தில் பயணம் செய்து விற்பனை செய்த ஒருவரை...

Read more

இலங்கையில் இறுதியாக பதிவாகிய மரணங்கள் குறித்த முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 2021 மே  6 ஆம்...

Read more

கொழும்பில் ஒரேநாளில் 750க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 672 பேரில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இந்தக் காலகட்டத்தில் கொரோனா...

Read more
Page 3365 of 3523 1 3,364 3,365 3,366 3,523
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist