இலங்கை

வடக்கு கிழக்கு இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – இரா.சாணக்கியன்

வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக...

Read more

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர் !!

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் தற்போது இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை...

Read more

அழகு ராணி போட்டியில் பங்கேற்பவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்- கரோலின் ஜூரி முறைப்பாடு

அழகு ராணி போட்டியில் பங்கேற்பவர்கள் பலர், பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள் என 2020 திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு...

Read more

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து சி.ஐ.டி. மற்றும் டி.ஐ.டி. தொடந்து விசாரணை – பொலிஸ்

சி.ஐ.டி. மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியன ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...

Read more

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் – திகதி அறிவிப்பு !

எதிர்வரும் 10 திகதி முதல் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிகைகளும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) கொழும்பில்...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கொரோணா நோய்த்தொற்று உள்ளாகி திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்த நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களில் நால்வருக்கு கடந்த இரண்டு நாட்களுக்குள் அபாயகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதன் காரணமாக அவர்கள்...

Read more

மன்னார் மாவட்டத்தில் எதிர் வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்?

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 351 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலையினை கருத்தில் கொண்டு எதிர் வரும் இரண்டு...

Read more

ஓட்டமாவடியில் பி.சி.ஆர். பரிசோதனை!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில்...

Read more

மரக்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு!!

கொரோனா தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டதால் மரக்கறிகள் விலை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது....

Read more

நாட்டின் தற்போதைய நிலைக்கு அரசாங்கத்தின் கவனக்குறைவே காரணம் – மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

கடந்த காலங்களில் கொரோனா தொற்று விவகாரத்தில் அரசாங்கம் சரியான கவனம் செலுத்தத் தவறியதால் நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம்...

Read more
Page 3382 of 3514 1 3,381 3,382 3,383 3,514
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist