இலங்கை

எல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை – அரசாங்கம்

நாட்டுக்குள் நுழைவதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதைத் தடுத்தால் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே...

Read more

சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கி பயணிப்போம்- இரா.சம்பந்தன்

நாம் சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கியே தொடர்ந்து பயணிப்போமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய...

Read more

ரிஷாட் பதியூதீனின் விடுதலையினை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் விடுதலையினை வலியுறுத்தி, மௌலவி ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை, வவுனியா- கண்டிவீதியில் இந்த போராட்டம்...

Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இரு நாட்களுக்கு மூடப்பட்டது !

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகம் நாளை (செவ்வாய்க்கிழமை ) மற்றும் நாளை மறுதினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை...

Read more

மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை

தற்போதைய வடிவத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை மீண்டும் கறுப்பு பட்டியலில் இணையும் ஆபத்து இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...

Read more

நாட்டில் சீன ஈழம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது- சரவணபவன்

நாட்டில் சீன ஈழம் உருவாகுவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். சங்கானையில்...

Read more

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...

Read more

அரச ஊழியர்களை நாளை முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி

அரச ஊழியர்களை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த...

Read more

கொரோனா தொற்று அதிகரிப்பு – இலங்கைக்கான பயண ஆலோசனைகளை வெளியிட்ட முக்கிய நாடுகள்!!

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இலங்கைக்கான பயண எச்சரிக்கையை பிரித்தானியாவும் அமெரிக்காவும் விடுத்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக இரண்டாவது நிலை பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா நோய்...

Read more

மலையகத்தில் 10 ஆயிரம் இந்திய வீடமைப்பு திட்டம்- சங்கர் பாலச்சந்திரன்

மலையகத்தில் எதிர்வரும் காலங்களில் 10 ஆயிரம்  இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நுவரெலியா- ஹற்றன்...

Read more
Page 3391 of 3514 1 3,390 3,391 3,392 3,514
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist