இலங்கை

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93...

Read more

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வு – ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்!

17ஆவது 'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்வு வடக்கு மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) முதன்முறையாக இடம்பெறவுள்ளது. வவுனியா மாவட்டத்தின், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர்...

Read more

வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் தமிழ் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தி உள்ளன !!

இராயப்பு யோசப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக  வடக்கு கிழக்கு சிவில் சமூக...

Read more

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியர் அன்பழகன் காலமானார்!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையங்களை யாழ்ப்பாணத்தில் நடத்திவந்த பிரபல ஆசிரியரான அன்பொளி கல்வியகத்தின் நிர்வாகி வேலுப்பிள்ளை அன்பழகன் காலமானார். புற்றுநோய்த்...

Read more

யாழில் கொரோனா தொற்றினால் வயோதிபப் பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களில் யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த...

Read more

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்: மாகாண சபையைத்தான் எதிர்க்கிறேன்- சரத் வீரசேகர

தமிழ் மக்களுக்கு தான் எதிரானவன் அல்லன் எனவும் மாகாணசபை முறைமையையே எதிர்ப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட...

Read more

முகநூல் ஊடாக அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

அடிப்படைவாத முகநூலில் பதிவிட்டமை தொடர்பாக மட்டக்களப்பு காத்தான்குடியில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே இன்று...

Read more

ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் ஆயர் இராயப்பு ஜோசப்- முஸ்லிம் காங்கிரஸ்

இலங்கையில் எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக, மறைந்த மன்னார் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் திகழ்ந்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்...

Read more

மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக வைப்பு!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டகையின்...

Read more

திங்களன்று ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான அமைச்சரவை அறிக்கை கையளிக்கப்படும் !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் அறிக்கை திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும்...

Read more
Page 3463 of 3518 1 3,462 3,463 3,464 3,518
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist