Tag: Kanapathipillai Mahesan
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகு... More
-
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதி... More
-
சுகாதார நடைமுறைத் தளர்வுகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் தற்போதைய கொரோனா ... More
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் ... More
-
யாழ். மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் தற்போத... More
யாழில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை: எச்சரிக்கிறார் அரச அதிபர்
In இலங்கை February 13, 2021 8:01 am GMT 0 Comments 505 Views
யாழில் அபிவிருத்திகளை முன்னெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிவு கோரல்!
In இலங்கை January 25, 2021 8:44 am GMT 0 Comments 508 Views
சுகாதார நடைமுறைத் தளர்வுகளை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்- யாழ். அரச அதிபர் கோரிக்கை!
In இலங்கை January 17, 2021 7:17 am GMT 0 Comments 713 Views
யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!
In இலங்கை December 24, 2020 2:15 pm GMT 0 Comments 609 Views
அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் யாழ்ப்பாணம்- அரச அதிபர்
In இலங்கை November 24, 2020 4:38 am GMT 0 Comments 590 Views