Tag: Presidential Election – 2024.

சஜித் மாத்திரமே கையில் அதிகாரம் இல்லாத போதிலும் மக்களுக்காக சேவையாற்றினார்!

”நாடு தொடர்பாகவும் தங்களின் எதிர்காலம் தொடர்பாகவும் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது”  என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் ...

Read more

சஜித்தின் ஆட்சியில் நாட்டின் அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்!

”சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்” என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெற்ற ...

Read more

அனைத்து தபால் மூல வாக்களிப்புக்களும் இன்றுடன் நிறைவு!

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து தபால் மூல வாக்களிப்புக்களும் இன்று 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 4,5,6 ஆம் திகதிகளில் தபால் ...

Read more

நாட்டை கொள்ளையிடுவதற்கான நல்லதொரு குழுவினர் இன்று ரணிலுடன் இணைந்துள்ளனர்!

நாட்டில் நீண்ட காலமாக அதிகாரத்தில் இருந்தவர்கள் கோடிக்கணக்கான மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ...

Read more

அடுத்த ஜந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்!

”நாட்டில் மீண்டும் மாகாண சபையை செயற்படுத்தி அம்பாறை மாவட்ட மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும்” என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் நாட்டின் ...

Read more

திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா? இறக்குமதிப் பொருளாதாரமா?

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்கொள்கை ஏற்றுமதி பொருளாதாரமா? அல்லது இறக்குமதி பொருளாதாரமா? என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். குருநாகல் மாவட்ட நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற  ...

Read more

ஜனாதிபதித் தேர்தல்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தபால் திணைக்களம்

ஜனாதிபதித்  தேர்தலை முன்னிட்டு  10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகித்துள்ளதாகவும், மீதமுள்ள வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் பிரதி தபால் மா ...

Read more

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தத் தடை!

தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பில் 'சுரகிமு தருவன்' தேசிய இயக்கம் ...

Read more

மக்களைக் கண்டுகொள்ளாத சஜித்,அநுரவிடம் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா?

பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்திருந்த அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக இன்று பெரும்பான்மையான மக்களின் கௌரவம் தனக்குக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ...

Read more

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது!

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது என  இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ருவன்வெலயில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து ...

Read more
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist