விசேட அனுமதிப்பத்திரம் தொடர்பில் அறிவிப்பு!
2024-09-22
தபால்மூல வாக்களிப்பு – இரத்தினபுரி மாவட்டம்
2024-09-22
தற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்தில் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளார். அனுர குமார் திஸாநாயக்க - 19,185 ரணில் விக்கிரமசிங்க - ...
Read moreநாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நாடு ...
Read moreஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் 4 லட்சம் ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் என ...
Read moreஜனாதிபதி தேர்தலானது நாட்டில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுயாதீன வேட்பாளர் ஜனாபதிபதி ரணில்விக்ரமசிங்க கொழும்பு ரோயல் கல்லூரியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களின் ...
Read more”ஜனநாயகத்தினை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...
Read more”ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் தேர்தல் வெற்றியை மக்கள் கொண்டாட வேண்டும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ...
Read moreபெரும்பாலும் இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நள்ளிரவுக்கு முன்னதாக ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.