இலங்கை பொலிஸ் சேவையின் 159 ஆவது ஆண்டு நிறைவு இன்று!
இலங்கை பொலிஸ் சேவையின் 159 ஆவது ஆண்டு நிறைவு இன்று (03) கொண்டாடப்படுகிறது. முதல் பொலிஸ் நிலையம் 1866 செப்டம்பர் 3 அன்று நிறுவப்பட்டது. முதல் பொலிஸ்...
இலங்கை பொலிஸ் சேவையின் 159 ஆவது ஆண்டு நிறைவு இன்று (03) கொண்டாடப்படுகிறது. முதல் பொலிஸ் நிலையம் 1866 செப்டம்பர் 3 அன்று நிறுவப்பட்டது. முதல் பொலிஸ்...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் பவுசர் ஒன்றும் மோதியே...
மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (02) 1,100-ஐ விஞ்சியது. இந்த அனர்த்தத்தில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்று ஒரு உதவிக் குழு தெரிவித்துள்ளது....
சிறைச்சாலைத் துறையில் உள்ள ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 554 அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. சிறைச்சாலை ஆணையர் மற்றும் ஊடக செய்தித் தொடர்பாளர் ஜகத்...
"போர் வீரர்களின் துன்புறுத்தல் கவலைக்குரியது" என்ற தலைப்பில் அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்தக்...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது செவ்வாய்க்கிழமை (02) அவுன்ஸ் ஒன்றுக்கு 3,500 அமெரிக்க டொலர்களை விஞ்சி சாதனை அளவை எட்டியது. பலவீனமான டொலர் மதிப்பு மற்றும் செப்டம்பரில்...
Dream Destination திட்டத்தின் முதலாவது புகையிரத நிலையம் நவீனமயப்படுத்தல் ஆரம்பம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்...
வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதல் தென்னை விதை நாற்றங்கால் உற்பத்தி அலகு இன்று (02) காலை பளை நகரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...
நியூயோர்க்கின் ஆர்தர் ஆஷே அரங்கில் திங்கட்கிழமை (01) நடந்த அமெரிக்க ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜானிக் சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற செட் கணக்கில்...
© 2026 Athavan Media, All rights reserved.