ஹெட்ரிக்குடன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் மதுஷங்க!
ஹராரேவில் நேற்று (29) நடைபெற்ற சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க இறுதி ஓவரில் அற்புதமான ஆட்டத்தை...
ஹராரேவில் நேற்று (29) நடைபெற்ற சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க இறுதி ஓவரில் அற்புதமான ஆட்டத்தை...
கம்பளை நகர் பிரதான சந்தையில் அமைந்துள்ள தொலைபேசி வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு (29) கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பளை நகரின், கண்டி வீதியில் அமைந்துள்ள வர்த்தக...
'மலையகத்தின் தந்தை' என போற்றப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்றாகும். இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...
24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நோவக் ஜோகோவிச் காயத்தின் மத்தியிலும் போராடி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நியூயோர்க்கில் வெள்ளிக்கிழமை (29) மாலை...
ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (30) டோக்கியோவில் 16 ஜப்பானிய மாகாணங்களின் ஆளுநர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இந்தியா-ஜப்பான் விசேட...
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம்...
நேரடி ஒப்பந்தத்தின் கீழ் எண்ணெய் வாங்குவதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பெட்ரோலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு காணி விடயம் தொடர்பாக இலங்கை விமானப் படையினர் விடுத்த கோரிக்கைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவில்...
இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி...
2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் பதிவான 10,000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் தொடங்கப்படும் என்று நீதி அமைச்சர்...
© 2026 Athavan Media, All rights reserved.