Jeyaram Anojan

Jeyaram Anojan

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில்...

மியன்மார் மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்; 34 பேர் உயிரிழப்பு!

மியன்மார் மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்; 34 பேர் உயிரிழப்பு!

புதன்கிழமை இரவு மியன்மார் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்கள் நாட்டின் மேற்கில் உள்ள ஒரு மருத்துவமனையைத் தாக்கியதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்ட ஐ.நா. முயற்சி!

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்ட ஐ.நா. முயற்சி!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட ஐக்கிய நாடுகள் சபை உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து...

37 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

37 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

அண்மைய கனமழையைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மொத்தம் 494 மண்சரிவு அபாயகரமான இடங்களை ஆய்வு செய்துள்ளது. மேலதிகமாக, 2,198 இடங்களுக்கு ஆய்வு செய்யுமாறு...

அமெரிக்க துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கர் இலங்கை வருகை!

அமெரிக்க துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வணிக...

உயர்த்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு எந்த சேதமும் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்!

உயர்த்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு எந்த சேதமும் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை விடைத்தாள்கள் சேதமடையவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி...

தேசிய உணர்வுக்கு பாரதியார் அளித்த நீடித்த பங்களிப்பை பாராட்டிய பிரதமர் மோடி!

தேசிய உணர்வுக்கு பாரதியார் அளித்த நீடித்த பங்களிப்பை பாராட்டிய பிரதமர் மோடி!

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (11) அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதேநேரம், இந்தியாவின் கலாச்சார, இலக்கிய மற்றும் தேசிய...

கோவா பிர்ச் ஹோட்டல் தீ விபத்து; உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது!

கோவா பிர்ச் ஹோட்டல் தீ விபத்து; உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது!

கோவாவின் பிர்ச் ஹோட்டலில் ஏற்பட்ட துயர தீ விபத்து தொடர்பாக தேடப்படும் லுத்ரா சகோதரர்களான கௌரவ் லுத்ரா மற்றும் சவுரப் லுத்ரா ஆகியோர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு...

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்தார் கயந்த கருணாதிலக்க!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்தார் கயந்த கருணாதிலக்க!

நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (11) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். முந்தைய அரசாங்கங்களின் போது...

Page 155 of 719 1 154 155 156 719
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist