பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து விபத்து!
பெலியத்த - வீரகெட்டிய வீதியில் ஓகேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலிகல பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து...
பெலியத்த - வீரகெட்டிய வீதியில் ஓகேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலிகல பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து...
அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்களிகளில் ஒன்றான ஜப்பானுடனும் ஒரு பெரிய வர்த்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ஜப்பானின் முக்கியமான...
நாரஹேன்பிட்டி, 397 வத்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இன்று (23) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 50 வயதுடைய நபர் ஒருவர்...
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரசகியத் தகவலுக்கு அமைவாக அரநாயக்க...
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (22) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீததத்தை (OPR) 7.75 சதவீதத்தில் பேண தீர்மானித்துள்ளது....
மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுவன் ஒருவனும் காயமடைந்து...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேற்கு மாகாணத்தில் பல முறை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
2025.07.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் வருமாறு:
1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டமூலத்தை அங்கீகாரத்துக்காக நடாளுமன்றத்தில சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. "வளமான நாடு - அழகான வாழ்க்கை"...
உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் நட்சத்திரமான கார்லோஸ் அல்கராஸ் (Carlos Alcaraz), 2025 கனடிய ஓபனில் இருந்து விலகுவதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அவரது முடிவிற்கான காரணத்தையும் 22...
© 2026 Athavan Media, All rights reserved.