இலங்கைக்கான சேவையை விரிவுபடுத்தும் மலேசியன் ஏர்லைன்ஸ்!
எதிர்வரும் ஆகஸ்ட் 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வாரத்திற்கு மூன்று முறை கொழும்பு - கோலாலம்பூர் இடையே அகலமான உடல் வசதிகளை கொண்ட விமான சேவையை...
எதிர்வரும் ஆகஸ்ட் 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வாரத்திற்கு மூன்று முறை கொழும்பு - கோலாலம்பூர் இடையே அகலமான உடல் வசதிகளை கொண்ட விமான சேவையை...
பூமி இன்று (ஜூலை 22) வழக்கத்தை விட சற்று குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை முடிக்கும். இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாட்களில்...
முந்தைய அரசாங்கத்தின் கீழ் திறைசேரியிடமிருந்த வாங்கப்பட்ட இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டவுடன், எரிபொருள் மீதான ரூ.50 வரி நீக்கப்படும் என்று மின்சக்தி...
இந்த ஆண்டு ஆசியக் கிண்ணம் குறித்த நிச்சயமற்ற தன்மை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் (BCCI) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் (PCB) இடையே ஒரு பெரிய மோதலை...
2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்த மும்பை மேல் நீதிமன்றத்தின் அண்மைய...
இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரை அரசியலமைப்புச் சபையின்...
நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தது உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 1,241 நபர்கள் கைது...
பேலியகொட பகுதியில் T-56 துப்பாக்கியுடன் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த நபர் நேற்று...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் நிலைத் தலைவராக இருக்கும் கீதா கோபிநாத் (Gita Gopinath), எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியை விட்டு விலகி...
டாக்காவின் மைல்ஸ்டோன் கல்லூரி மற்றும் பாடசாலை வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 25...
© 2026 Athavan Media, All rights reserved.