பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர் போராட்டக்காரர்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறையை அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டார் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷின் மூத்த அரசு அதிகாரி ஒருவருடனான...
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க நாளை (10) ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணியுடனான டி:20 தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடையில் ஏற்பட்ட...
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் தொகுப்பை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு (UGC) உத்தரவிட்டது....
காசாவில் நடந்து வரும் போர் குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் செவ்வாய்க்கிழமை (08) மாலை இரண்டாவது முறையாக சந்தித்தனர்....
தேசிய மக்கள் சக்தி (NPP) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உஷெட்டிகே டான் நிஷாந்த ஜெயவீர (Ushettige Don Nishantha Jayaweera) சற்று நேரத்திற்கு முன்பு சபாநாயகர்...
வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தை கடுமையான விலை உயர்வைச் சந்திக்க...
கடந்த ஜூலை 3 ஆம் திகதி கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்...
கண்டி, பல்லேகலயில் நேற்று (08) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக மூன்று...
கொழும்பு, பொரளை பகுதியில் நேற்றிரவு (08) துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் இருந்த ஒருவரை...
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக்...
© 2026 Athavan Media, All rights reserved.