Jeyaram Anojan

Jeyaram Anojan

2025 வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு

2025 வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச்...

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று (20) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர் நாணய மாற்று விபரங்களுக்கு...

பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணம்; டிக்கெட் விற்பனை அறிவிப்பு!

பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணம்; டிக்கெட் விற்பனை அறிவிப்பு!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடரின் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஜூன் 24 ஆம் திகதி தொடங்குகிறது. மேலும் நேரடி...

ஐரோப்பிய அமைச்சர்கள் ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை!

ஐரோப்பிய அமைச்சர்கள் ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை!

தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இஸ்ரேலுடனான மோதலைத் தணிக்க சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள்...

காலி மாநகர சபையின் மேயர் பதவியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

காலி மாநகர சபையின் மேயர் பதவியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

காலி மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினர் சுனில் கமகே இன்று (20) 19 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநகர சபையின் முதல்...

தேசபந்து மீதான விசாரணை: இதுவரை 28 அரசு தரப்பு சாட்சியாளர்கள் சாட்சியளிப்பு!

தேசபந்து மீதான விசாரணை: இதுவரை 28 அரசு தரப்பு சாட்சியாளர்கள் சாட்சியளிப்பு!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன், அரசுத் தரப்பு சாட்சிகள் மொத்தம் 28...

துசித ஹல்லோலுவவுக்கு பிணை!

துசித ஹல்லோலுவவுக்கு பிணை!

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. எனினும், இன்று...

பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்!

பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்!

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் நேற்று (19) விசேட வாகன பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தனியார் வாகனங்கள், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். போக்குவரத்துத் துறையில் அடையாளம் காணப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள்...

வாகன இறக்குமதி மூலம் ரூ.165 பில்லியன் வருவாய்!

வாகன இறக்குமதி மூலம் ரூ.165 பில்லியன் வருவாய்!

அரசாங்கம் வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இதுவரை வாகன இறக்குமதிகள் மூலம் மாத்திரம் சுமார் ரூ.165 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை...

Page 223 of 585 1 222 223 224 585
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist