இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்று நள்ளிரவு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொது முகாமையாளருடன் இன்று நடந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக...
ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு...
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் செவ்வாயன்று (18)வெளியிட்ட அட்டவணையின்படி, 2026 மகளிர் டி:20 உலகக் கிண்ணத்தின் தொடக்கப் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன....
காலிஸ்தானி தீவிரவாதிகள் இந்தியாவை முதன்மையாக குறிவைத்து வன்முறைச் செயல்களை ஊக்குவிப்பதற்கும், நிதி திரட்டுவதற்கும் மற்றும் திட்டமிடுவதற்கும் கனேடிய மண்ணை ஒரு தளமாக தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக கனடான...
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் 'கருப்புப் பெட்டி' சேதடைந்துள்ளது. இதனால், அதில் பதிவான தரவுகளை பிரித்தெடுக்கும் செயல்முறைக்காக...
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...
அமெரிக்க எல்லைக் கட்டுப்பாடுகள், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகள் குறித்த கவலைகள் காரணமாக அமெரிக்காவுக்கான அட்லாண்டிக் கடல் கடந்த விமானக் கட்டணங்கள் பாரிய அளவில் சரிந்துள்ளன. இது...
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது. இந்த...
ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்! இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கைப் பெண் பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். டெல்...
இலங்கை கடல்களில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் தமது ஆராய்ச்சிக் கப்பலை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை தனது கடல் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும்...
© 2026 Athavan Media, All rights reserved.