முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் (MJP) இணைந்துள்ளார். கட்சியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் அமைச்சர்...
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (01) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்....
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து 50 பில்லியன் ரூபாவுக்கு ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது...
ஜேர்மனியின் லீப்ஜிக் நகரில் சீன பெண் ஒருவர் வெளிநாட்டு முகவர் நடவடிக்கைகள் மற்றும் ஆயுத விநியோகம் தொடர்பான தகவல்களை அனுப்பியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். Yaqi...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒயிட்-போல் தலைவர் பதவியில் இருந்து பாபர் அசாம் இராஜினாமா செய்துள்ளார். தனது எதிர்கால கிரிக்கெட் நடவடிக்கையில் அதீத கவனம் செலுத்தவுள்ளமையினால் இந்த தீர்மானத்தை...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஆசிய...
எரிபொருள் விலை குறைப்புக்கு இணையாக கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று (01) நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் கார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதன்படி, இன்று வருகை தரும் நிதியத்தின் ஆசிய பசுபிக் துறையின் பணியப்பாளர்...
ஈரான் செவ்வாயன்று (01) கிட்டத்தட்ட 200 பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக வீசியது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்...
இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில...