எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடந்த மாதம் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது, இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு...
டெல்லியின் ஆடம்பரமான வசந்த் குஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஆசிரமத்தின் தலைவர் பல பெண் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஸ்ரீ சாரதா...
அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் (UNGA) போது, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு...
2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது. அதன்படி, குறிப்பிட்ட காலப் பகுதியில் மொத்த...
இந்த ஆண்டின் உலகின் மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான ரகசா, புதன்கிழமை (24) ஹொங்கொங்கை வலிமையான காற்று மற்றும் பலத்த மழையால் தாக்கியது. அதேநேரத்தில், தயாவானலில் உள்ள...
அமெரிக்க கிரிக்கெட்டின் உறுப்பினர் பதவியை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தி வைத்துள்ளது. செவ்வாயன்று (22) ஒரு மெய்நிகர் கூட்டத்திற்குப் பின்னர்...
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நேற்று (23) இரவு நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ணத்தின் 15 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை 5 விக்கெட்...
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (23) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீததத்தை (OPR) தற்போதைய 7.75 என்ற சதவீதத்தில்...
தங்காலையில் அண்மையில் ஒரு தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான மரண சம்பவம்...
களுத்துறை, ஹசலக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹசலக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்...
© 2026 Athavan Media, All rights reserved.