Jeyaram Anojan

Jeyaram Anojan

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கைது!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கைது!

ஏப்ரல் 21 முதல் 28 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, ​​சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்....

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது இரவில் நாட்டின் ஏனைய...

IPL 2025 போட்டி ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டதாக அறிவிப்பு!

IPL 2025 போட்டி ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டதாக அறிவிப்பு!

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 சீசன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில்...

தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு நடந்த கதி!

தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு நடந்த கதி!

தனது 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் தீவிரமான நிலையில்!

இந்தியா – பாகிஸ்தான் மோதல் தீவிரமான நிலையில்!

அணு ஆயுதம் ஏந்திய தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் மிக மோசமான சண்டையில், மூன்றாவது நாளாக ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி, வெள்ளிக்கிழமை...

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (09) அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு...

ஜப்பானில் பிரேசிலிய பெண் மர்ம மரணம்; இலங்கையர் கைது!

ஜப்பானில் பிரேசிலிய பெண் மர்ம மரணம்; இலங்கையர் கைது!

ஜப்பானின் சிபா மாகாணத்தின் நரிட்டா விமான நிலையத்திற்கு அருகில் தீப்பிடித்ததாகக் கூறப்படும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பிரேசிலிய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த...

2025 ஐ.பி.எல். போட்டிகள் இடைநிறுத்தம்!

2025 ஐ.பி.எல். போட்டிகள் இடைநிறுத்தம்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ பதட்டங்கள்...

ஹெலிகொப்டர் விபத்து: இலங்கை விமானப்படையின் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

ஹெலிகொப்டர் விபத்து: இலங்கை விமானப்படையின் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

சிறப்புப் படையினரின் வழக்கமான பயிற்சி பணிகளின் போது, இன்று காலை (09) மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் பெல் 212 ஹெலிகொப்டர் மோதியதில் ஆறு வீரர்கள் உயிரிழந்ததாக இலங்கை...

Page 468 of 778 1 467 468 469 778
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist