நாடு திரும்பிய பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கைது!
பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தலைமையிலான உயர்மட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரபல பாதாள உலக நபரான மண்டலகல பொம்புகலகே சுமித் பிரியந்த இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்....
பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தலைமையிலான உயர்மட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரபல பாதாள உலக நபரான மண்டலகல பொம்புகலகே சுமித் பிரியந்த இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்....
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். அதிகாலை வேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் காலநிலையை எதிர்பார்க்கலாம். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியானது 49 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (12)...
கிரீஸின் நாடாளுமன்றம் அதன் முன்னாள் சபாநாயகர் கான்ஸ்டன்டைன் டசௌலாஸை (Constantine Tassoulas) புதன்கிழமை (12) நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது. 2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடிய...
சிட்னி மருத்துவமனையின் இரண்டு தாதியர்கள், டிக்டோக்கில் யூத நோயாளிகளைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்துவதும், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்ததற்காகவும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினை பொலிஸார்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, தம்மைப் பற்றி போலியான தகவல்களை பரப்பியதாகக் கூறி, யூடியூப் அலைவரிசைக்கு எதிராக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறைப்பாடு செய்துள்ளார்....
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் தற்சமயம் நடைபெற்ற வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க சதம் விளாசியுள்ளார். சர்வதேச ஒருநாள்...
வாதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் உயிரிழப்புக்கு பொலிஸ் அதிகாரிகளின் தாக்குதலே காரணம் என...
போதைப்பொருள் சோதனைக்கு உறுதுணையாக இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல குற்றம் சுமத்தியுள்ளார். மஹரகம...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாகவே பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மும்பை பொலிஸார் புதன்கிழமை (12) தெரிவித்துள்ளனர். இந்தியப் பிரதமர் தனது உத்தியோகபூர்வ...
© 2026 Athavan Media, All rights reserved.