கிளிநொச்சியில் 131 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!
2025-12-29
தம்புள்ளை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆய்வகத்தில் காணப்பட்ட இரசாயனப் பொருளை தவறுதலாக உட்கொண்டதால் ஏழு பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஐந்து...
கடந்த மாதம் தமிழ்நாட்டின் கரூரில் நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் காணொளி அழைப்புகள் மூலம் நேரில் தொடர்பு...
முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பாக விடுத்த கோரிக்கைகளை பரிசீலிக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர்...
இலங்கை சுங்கத்துறை செப்டம்பர் மாதத்தில் அதன் அதிகபட்ச மாதாந்திர வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது 2025 செப்டம்பரில் ரூ. 253.15 பில்லியனை வசூலித்துள்ளது. சுங்கத் துறையின் கூற்றுப்படி,...
இலங்கையின் அண்மைய பொருளாதார செயல்திறன் வலுவாக உள்ளது. எனினும், மீட்சி இன்னும் முழுமையடையாமல் உள்ளதுடன், வளர்ச்சி இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விடக் குறைவானதாகவும், வறுமை நிலை...
இந்த மாதம் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் வெள்ளை பந்து தொடருக்காக அவுஸ்திரேலியா, பல முக்கிய வீரர்களை திரும்ப அழைத்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்தியாவை...
வர்த்தக அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (06)...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சுகவாழ்வு குறித்து விசாரிக்க முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (07) தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ கடந்த...
சர்வதேச சைக்கிள் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதற்கு எதிரான போராட்டங்களால் சூழப்பட்ட இஸ்ரேல்-பிரீமியர் டெக் சைக்கிள் ஓட்டுதல் அணி, "இஸ்ரேலிய அடையாளத்திலிருந்து" விலகிச் செல்ல அதன் பெயரை மாற்றுவதாகக்...
இலங்கையில் நடந்து வரும் மனித - யானை மோதலில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் 427 நபர்களும், யானைகளும் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்புத்...
© 2026 Athavan Media, All rights reserved.