Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் ! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை...

2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டம்!

2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று(23) மூன்றாம் நாளாகவும் அமைதி வழியில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு...

16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாயின் கவலை!

16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாயின் கவலை!

பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும்...

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது  இஸ்ரேல்  வான்வழித் தாக்குதல்!

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

ஈரானின் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதேவேளை,...

நிஸ்ஸங்க சேனாதிபதி CIDயில் இருந்து வெளியேறினார்!

நிஸ்ஸங்க சேனாதிபதி CIDயில் இருந்து வெளியேறினார்!

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (23) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்...

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூட செயற்பாடுகள் ஆரம்பம்!

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூட செயற்பாடுகள் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார். இதேவேளை,...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும் 14 மற்றும் 15 நாளையும் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில்...

ஜனாதிபதிக்கும்   ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும்  இடையில் சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (13) ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்துள்ளார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் ஜெர்மனியில்...

பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்

நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் மோடி நாளையதினம் (15) முதல் 4 நாள் அரசு முறை பயணமாக கனடா, சைப்ரஸ் நாடுகளுக்கு பயணமாகவுள்ளார். கனடாவில் எதிர்வரும் 16 மற்றும் 17...

Page 332 of 347 1 331 332 333 347
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist