பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
2026-03-31
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (13) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது மக்கள் அரசியல் தரப்புகளின் ஏற்பட்டில் இந்த...
நுவரெலியா ஹட்டன் பதுளை பிரதான வீதியில் சினிசிட்டா மைதானத்தின் முன் பகுதியில் மரம் முறிந்து மின் கம்பியில் விழுந்ததன் காரணமாக குறித்த பகுதியின் போக்குவரத்து ஒரு வழியாக...
ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று(13) இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது இரண்டாம்...
பேலியகொட பகுதியில் நேற்று (12) மாலை நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது 2.433 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள், 13.100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு அளவிடும்...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய லொத்தர்...
எயார் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும் எனவும் இதில் இந்தியாவுக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 130 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட சடலங்கள் கருகிய...
யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle)...
அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 170 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர்....
பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 17பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தம் இன்று (12) பிற்பகல் நிகழ்ந்துள்ளது....
© 2026 Athavan Media, All rights reserved.