செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!
2026-06-19
தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் நடத்துமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன....
உக்ரைனின் 6 மாகாணங்களை குறிவைத்து நேற்றைய தினம் டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ரஷிய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன் மேலும், பலர்...
இன்று (07) முதல் ஆரம்பமாகும் தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். இந்நிலையில், பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சில...
பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளன உறுப்பினர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூர்யவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்றய தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதன...
2025 ஆம் ஆண்டு ஈத் அல்-அல்ஹா பெருநாளை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில்,...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஹெரோயின் போதைப்பொருளுடன் 134...
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது, சனநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (06) நால்வர் கைது செய்யப்பட்டனர்....
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின்...
அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்த உணவுகள் உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா எனும் கலந்துரையாடல் நேற்று (06) பிற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய...
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (06) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில்...
© 2026 Athavan Media, All rights reserved.