Hanushya P

Hanushya P

புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு ஐயனார் ஆலயம் முன்பாக அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் ரூபா 45 இலட்சம் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அந்தியேட்டி கிரியை மண்டபம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது....

லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!

லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் பிரதான நீதிவான் நீதுமன்றில் செப்பரம்பர் 29 ம் திகதி பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய...

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை – மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையின் வாயிலில் கைதிகள் முற்றுகை

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையின் வாயிலில் கைதிகள் முற்றுகை

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சற்றுமுன்னர் அதன் வாயிற்கதவை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள்...

பல்லன்சேன சிறைச்சாலையில் திடீர் அமைதியின்மை…

பல்லன்சேன சிறைச்சாலையில் திடீர் அமைதியின்மை…

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

புதிய மெகசின் சிறைச்சாலை அமைதியின்மை-ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் யாழில் நிகழ்வு!

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் யாழில் நிகழ்வு!

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் '"PayDigital Jaffna" ' விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வடக்கு...

மெகசின் சிறைச்சாலையில் அமைதியின்மை – 11 பேர் காயம்

மெகசின் சிறைச்சாலையில் அமைதியின்மை – 11 பேர் காயம்

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க...

‘ஐஸ்’ போதைப்பொருள் நுகர்ந்த  டிப்பர் சாரதி கைது

‘ஐஸ்’ போதைப்பொருள் நுகர்ந்த டிப்பர் சாரதி கைது

அம்பாறை பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடியாக மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனையின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துத் தர்க்கத்தில் ஈடுபட்ட டிப்பர்...

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர்...

Page 32 of 229 1 31 32 33 229
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist