Hanushya P

Hanushya P

தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் நாளை (27) முதல் அப்பணிகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன. அதற்கமைய, அகில...

மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்

மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்

2027ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மின்னணு காப்பு(bracelet électronique) அணிய வேண்டிய தண்டனை விதிக்கப்பட்டால் தாம் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன் என்று மரின் லூ பென் தெரிவித்துள்ளார்....

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை என்று இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். ’அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு...

அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தல்

அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தல்

கொழும்பில் இருந்து அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற...

தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது

தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது

தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக நாட்டின் மின்உற்பத்தி செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச இன்று (26) குற்றஞ்சாட்டினார். ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படுத்திய தகவல்களைத்...

தனிச்சிங்களமொழியில் கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

தனிச்சிங்களமொழியில் கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த...

ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் குடும்பங்கள்

ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் குடும்பங்கள்

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' புயல் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் ரேந்தபொல - ஹக்கலை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்...

சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!

சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான டொபிகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது...

யாழ்: கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா

யாழ்: கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவானது, யாழ். மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் 2026 பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ்....

வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழப்பு

இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். Libercourt (Pas-de-Calais) நகரில் இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. 15 வயதுடைய நால்வர்...

Page 74 of 128 1 73 74 75 128
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist