Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என ரணிலே தீர்மானிக்கலாம் – பசில்

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என ரணிலே தீர்மானிக்கலாம் – பசில்

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என ஜனாதிபதியே தீர்மானிக்கலாம் எனவும், அதற்கு பொதுஜனபெரமுன இடமளிக்கும் எனவும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முதலில்...

மதுபானசாலைகளுக்கு பூட்டு!

மதுபானசாலைகளுக்கு பூட்டு!

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது....

நாட்டில் எரிபொருள் பாவனை 50 சதவீதத்தால் குறைவு!

நாட்டில் எரிபொருள் பாவனை 50 சதவீதத்தால் குறைவு!

நாட்டில் எரிபொருள் பாவனை 50 சதவீதமாக குறைந்துவடைந்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பாவனை குறைவதற்கு, நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலைமையே காரணம் என பெற்றோலிய...

காசாவின் மிகப்பெரிய வைத்தியசாலையை முற்றிலுமாக அழித்த இஸ்ரேல்!

காசாவின் மிகப்பெரிய வைத்தியசாலையை முற்றிலுமாக அழித்த இஸ்ரேல்!

அல்-ஷிஃபா மருத்துவமனை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மருத்துவமனை அல்-ஷிஃபா மருத்துவமனை காஸா பகுதியில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய மருத்துவமனை ஆகும். குறித்த...

யாழ். பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சொரூபம்

யாழ். பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சொரூபம்

மருதமடு அன்னையின் திருச்சொரூபம் மன்னாரிலிருந்து வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு இன்று (06) சனிக்கிழமை எடுத்து வரப்பட்டுள்ளது. மருதமடு அன்னையின் முடிசூட்டு விழாவின் 100 ஆவது ஆண்டு...

ரஷ்யாவின் ஆறு போர் விமானங்களை அழித்த உக்ரேன்

ரஷ்யாவின் ஆறு போர் விமானங்களை அழித்த உக்ரேன்

ரஷ்யாவின் தென்பகுதி விமானத் தளம் மீது உக்ரைன் மேற்கொண்ட பாரிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்யாவின் ஆறு போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....

சுதந்திரக் கட்சியை அரசாங்கம் சுவீகரிக்க முயற்சி : தயாசிறி குற்றச்சாட்டு!

சுதந்திரக் கட்சியை அரசாங்கம் சுவீகரிக்க முயற்சி : தயாசிறி குற்றச்சாட்டு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இந்த அரசாங்கம் சுவீகரிக்கவே முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று...

வவுனியாவில் புகையிரத விபத்து : ஒருவர் படுகாயம்!

வவுனியாவில் புகையிரத விபத்து : ஒருவர் படுகாயம்!

அனுராதபுரத்திலிருத்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் வவுனியா, ஓமந்தை பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 13 ஆவது நாளாகவும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 13 ஆவது நாளாகவும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்கு முறைகளுக்கு எதிராக, 13 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கவனயீர்ப்பு பேரணியும் இடம்பெற்றது. குறித்த...

கிளிநொச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு!

கிளிநொச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க ஆரம்பித்து வைத்தார். வடக்கு மற்றும்...

Page 149 of 323 1 148 149 150 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist