shagan

shagan

இந்தியாவுக்கு  கடல் வழியாக சென்று வருகின்றவர்களினால் மன்னாரில் எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் சாத்தியம்!

இந்தியாவுக்கு கடல் வழியாக சென்று வருகின்றவர்களினால் மன்னாரில் எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் சாத்தியம்!

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக சென்று வருகின்றவர்கள், மற்றும் போதைப்பொருள் பாவனையினாலும் மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி...

யாழில். அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம்!

யாழில். அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (வியாழக்கிழமை) அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய...

நல்லூரில் எரிவாயு இணைப்புக்குழாய் வெடித்து சிதறியது!

நல்லூரில் எரிவாயு இணைப்புக்குழாய் வெடித்து சிதறியது!

யாழ். நல்லூரில் உள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) பதிவாகியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஓரு வீட்டில் மதிய...

பிரதமர் தலைமையில் மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழா!

பிரதமர் தலைமையில் மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழா!

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு வெற்றி விழா கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...

மாதகல் காணி உரிமையாளர்களை சந்தித்த ஆளுநர்!

மாதகல் காணி உரிமையாளர்களை சந்தித்த ஆளுநர்!

யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் கடற்படையிரின் பயன்பாட்டுக்கென அளவீடு செய்ய முற்பட்ட காணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா இன்று(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள...

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம்!

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம்!

யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண செயலர்...

சாணக்கியனும் சுமந்திரனும் மக்கள் பிரதிநிதிகள் என்பதை வெளிநாட்டில் உள்ள சில வன்முறையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் – இரா.துரைரெட்னம்

சாணக்கியனும் சுமந்திரனும் மக்கள் பிரதிநிதிகள் என்பதை வெளிநாட்டில் உள்ள சில வன்முறையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் – இரா.துரைரெட்னம்

நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியனும் சுமந்திரனும் மக்கள் வாக்களித்து தெரிவுசெய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்பதை வெளிநாட்டில் உள்ள சில வன்முறையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும்...

இழுவை மடி மீன்பிடி முறையை முழுமையாக நிறுத்தக்கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை!

இழுவை மடி மீன்பிடி முறையை முழுமையாக நிறுத்தக்கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை!

இழுவைமடி மீன்பிடி முறையை முழுமையாக நிறுத்தக்கோரி இன்று கையெழுத்து பெறும் வேலைத்திட்டம் ஒன்று  கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. பூநகரி நாச்சிக்குடா சந்தியில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில்...

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது  –	 டக்ளஸ்

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது – டக்ளஸ்

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாக எதிர்காலத்தில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினதும் யாழ். மாநகர சபையினதும் இணைந்த செயற்பாட்டுக்கான முன்மொழிபு வரவேற்கத்தக்கது என அமைச்சர் டக்ளஸ்...

மாதகல் காணி உரிமையாளர்கள் – ஆளுநர் சந்திப்பு திடீர் இரத்து!

மாதகல் காணி உரிமையாளர்கள் – ஆளுநர் சந்திப்பு திடீர் இரத்து!

வடக்கு மாகாண ஆளுநருடன் மாதகல் காணி உரிமையாளர்கள் சந்திப்பதற்கு இன்று (புதன்கிழமை) ஏற்பாடுகள் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் திடீரென அந்த சந்திப்பை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Page 261 of 332 1 260 261 262 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist